வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்ட மூலம் சகல மாகாண சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் அறிவித்தார்.வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்ட மூலம் சகல மாகாண சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகளின் ஆளுநர்கள் தமக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.