Hot News
Home » செய்திகள் » அரசாங்கத்திற்கு கடவுளின் சாபம் – ரணில்

அரசாங்கத்திற்கு கடவுளின் சாபம் – ரணில்

ஆளும் அரசாங்கத்திற்கு கடவுள் சாபம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொது மக்களின் சாபமும்  கடவுளின் சாபமும் அளும் அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

TELO Media Team 1