வடக்கு மாகாண சபைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
இலங்கை தேர்தல் ஆணையகத்தின் அதிகாரிகளை கோடிட்டு இலங்கையின் ஆங்கில செய்திதாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது
இதற்கமைய வடக்கு மாகாணம் மற்றும் மத்திய மாகாணசபை எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதியன்று கலைக்கப்பட்டு அதன் பின்னர் குறித்த இரண்டு: சபைகளினதும் தேர்தல் திகதிகள் அறிவிக்கப்படும் என்று ஆங்கில செய்திதாள் குறிப்பிட்டுள்ளது
இதேவேளை வடமேல் மாகாணசபைத்தேர்தல் தேர்தலும் அதே தினத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது