Hot News
Home » செய்திகள் » ஜேர்மனியில் விடுதலைப்புலிகள் -இலங்கை குற்றச்சாட்டு

ஜேர்மனியில் விடுதலைப்புலிகள் -இலங்கை குற்றச்சாட்டு

ஜெர்மனியில் சமூக அமைப்புக்கள் என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் இந்தக்குற்றச்சாட்டை ஜெர்மனின் வெளியுறவு அமைச்சர் குய்டோ வெஸ்டர்வேல்லை பெர்லினில் சந்தித்தபோது வெளியிட்டார்.

ஜேர்மனியில் குறிப்பிடத்தக்க பாடசாலைகள் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஜி எல் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இதனை ஜெர்மனிய அதிகாரிகள் கவனிக்கவேண்டும் என்றும் பீரி;ஸ் கோரியுள்ளார்.

TELO Media Team 1