Hot News
Home » செய்திகள் » மீனவர்கள் தொடர்பில் ராஜதந்திரம் தேவை –ஜெயலலிதா

மீனவர்கள் தொடர்பில் ராஜதந்திரம் தேவை –ஜெயலலிதா

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படும் சம்பவங்கள் குறித்து உயரிய ராஜதந்திர பொறுப்பை இந்திய மத்திய அரசாங்கம் கடைபிடிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்

கடந்த 5 ஆம் திகதியும், 15 ஆம் திகதியும் தமிழக மீனவர்களை கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் அவர் இந்திய பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளாh

தமிழக மீனவர்கள் தம்மை இந்திய மத்திய அரசாங்கம் பாதுகாப்பதில் இருந்து தவறியுள்ளதாக குற்றம் சுமத்துவதாகவும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்

TELO Media Team 1