Hot News
Home » செய்திகள் » தமிழகத்தில் 600 பேர் கைது

தமிழகத்தில் 600 பேர் கைது

தமிழகம் வெலிங்டன் உதகமண்டலத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கல்லூரியில் பயிற்சிப்பெறும் இலங்கையின் பாதுகாப்பு படையினரை வெளியேறக்கோரி, போராட்டம் மேற்கொண்ட சுமார் 600 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.

பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோனி பொய்யான வாக்குறுதிகளை வழங்கிய நிலையில் தற்போது இலங்கைப்படையினர் தமிழகத்தில் பயிற்சிப்பெறுவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்

மத்திய அரசாங்கத்துக்கு எதிராக கோசமெழுப்பிய அவர்கள், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. உட்பட்டோரின் உருவப்பொம்மைகளையும் எரித்தனர்

பெரியார் திராவிட கழகத்தினரே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினா

TELO Media Team 1