இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான ஐசிசி கிரிக்கட் போட்டிக்கு பின்னர் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் எவரும் இன்னும் கைதுசெய்யப்படவில்லை என்று ஸ்கொட்லான்ட்யாட் பொலிஸ் தெரிவித்துள்ளது
எனினும் இந்த வன்முறையில் தொடர்புபடாத மூன்று பேர் கைது செய்யப்பட்;டுள்ளதாக மெட்ரோபொலிட்ன்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
‘இலங்கையின் கிரிக்கட்டை புறக்கணிப்போம்’ டீழலஉழவவ ளுசi டுயமெயn ஊசiஉமநவ’ என்ற அமைப்பினர் கடந்த 17 ஆம் திகதியன்று ஓவல் மைதானத்துக்கு வெளியில் அமைதியாக போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, அவர்கள் மீது இலங்கை கிரிக்கட் அணி சிங்கள ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்
இந்த தாக்குதலின் போது நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான யோகி யோகலிங்கமும் காயமடைந்தார்