Hot News
Home » செய்திகள் » 80 பேருடன் அடைக்கலம் கோருவோரின் படகு பிடிபட்டது

80 பேருடன் அடைக்கலம் கோருவோரின் படகு பிடிபட்டது

அடைக்கலம் கோருவோர் என்று நம்பப்படும் 80 பேர் கொண்ட படகை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைப்பற்றினர்

மட்டக்களப்பு கடற்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
இந்த படகில் இருந்தோர் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல எத்தணித்தனர் என்று நம்பப்படுகிறது.

இந்தநிலையில் படகு திருகோணமலைக்கு கடற்படையினர் வழிநடத்திசெல்லப்பட்டுள்ளது

TELO Media Team 1