கொக்காவில் தாக்குதலில் மக்களுக்காக மரணித்த எம்தோழர்கள். இவர்களின் கல்லறையிலேயே, எம் வாழ்ககை, உயிர்துடிப்பு, எம் இலக்கு எல்லாம் அடங்கியுள்ளது.இவர்கள் மக்களுக்காக என்பதுடன் எமக்காகவும் தம் உயிரை கொடுத்துள்ளார்கள். இன்று 09/05 இவர்களை தலைசாய்ந்து நினைவு கூறுவோம்.
மிசோ Ram – உன்னதமான தோழன், எமது ஆளுமை மிக்க ஆரம்ப கால ரெலோ உறுப்பினர். 1982இல் மக்களின் விடுதலைக்காக சுதந்திரத்தை நாடி எல்லா சுகபோகங்களையும் துறந்து மக்களுக்காக புறப்பட்ட மாவீரன்.
1985ம் ஆண்டு May மாதம் 09ம் திகதி. தாஸ்,புரூஸின்,மிசோவின் தலைமையில் ரெலோவால் நடாத்தப்பட்ட கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். அவர்கள் மூவரின் தலைமையில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் மிசோவுடன் சேர்ந்து எம் தோழர்கள் 9 பேர் வீரமரணம் எய்தியதுடன் சிலர் படுகாயமடைந்தார்கள்.
மிசோ
பவா
குமார்
ரவி
வீனஸ்
பரன்
அஐந்த்
பாலசிங்கம்
ஜெராட்
இவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கிறோம்.