இன்று 07 COVID மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 615 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, COVID தொற்றுக்குள்ளானோரில் 303 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 92,611 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 95,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.