பாராளுமன்றத்தின் அடுத்த வார நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு எதிர்வரும் 07 ஆம் திகதி திங்கட்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
இதேவேளை, பாராளுமன்றம் எதிர்வரும் 08 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது.