பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயம் பிற்போடப்பட்டது

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இன்றைய இந்திய விஜயம் பிற்போடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடனுக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்தது.

அத்தியசியப் பொருட்கள் மற்றும் மருந்து இறக்குமதிக்காக இந்த கடன் பெறப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.