செப் 21- 22ல் பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றத்தை செப்ரம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (17) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.