அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விஜயத்தின் போது, அவர் பிராந்தியத்தில் உள்ள மேலும் இரண்டு நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
எனினும் அவர் முதலில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடனிடமிருந்து ஒரு சிறப்பு செய்தியை கொண்டு வர வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.