திருமலையில் ஐ. ஓ.சி.யின் எண்ணெய் குதங்களை பார்வையிட்டார் இந்திய நிதி அமைச்சர்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் திருகோணமலையில் உள்ள ஐ. ஓ.சி.யின் எண்ணெய் குதங்களை வியாழக்கிழமை (2) பார்வையிட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் காஸ் ஒயில் குதங்களான 1, 2,  (Gasoil tank no 11,12) ஆகியன திறந்து வைக்கப்பட்டன.