துறைமுக நகர சட்டமூலம் குறித்த நீதிமன்ற தீர்மானத்தை பாராளுமன்றில் கையளிக்க நடவடிக்கை

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம், சபாநாயகரினால் எதிர்வரும் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.