பிரதமரின் வீட்டுக்கு அருகில் பதற்றம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பின் ஏற்பட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்டோர் அங்கு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் நிலையில், அந்தப் பகுதில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பு கோட்டை பகுதியில் இளைஞர்கள் பலர் தற்போது ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தி வருகின்றனர்.