பொலிஸ் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

காலிமுகத்திடல் போராட்டக்கார்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட அரச ஆதரவாளர்களை கைதுசெய்யுமாறு கோரி பொலிஸ் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட அரசாங்கத்தின் ஆதரவாளர்களை கைது செய்யுமாறு கோரி சோசலிச இளைஞர்கள் சங்கம் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.