நாட்டிற்கு வருகை தந்துள்ள வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக “Bio Bubble” முறைமையின் கீழ் சுற்றுலா மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.
நாட்டிற்கு வருகை தந்துள்ள வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக “Bio Bubble” முறைமையின் கீழ் சுற்றுலா மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.