இலங்கை – ஐ.எம்.எப் முதல் மதிப்பாய்வில் பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டப்பட்டது

இலங்கை-ஐ.எம்.எப் முதல் மதிப்பாய்வில் பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டப்பட்டது

சர்வதேச நாணய நிதியமும், இலங்கையும் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஆதரவு வேலைத்திட்டத்தின் முதல் மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பணியாளர் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் மதிப்பாய்வுக்கு அனுமதி கிடைத்தவுடன் இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.