முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தியில் மற்றுமொரு மனித புதைகுழி?

இலங்கையில் 20 புதைகுழிகளை இனங்கண்டு 5 அமைப்புக்கள் அறிக்கை வெளியிட்டு சில நாட்களின் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் பிரதான வீதியில் பாடசாலைக்கு அருகாமையில் நீர் வழங்கல் அதிகாரசபையில் நீர் வழங்கல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது மனித எச்சங்கள், ஆடைகள் மீட்பு.

கொக்குளாய் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு நாளை நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.