ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 பேருக்கு விளக்கமறியல் !

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று முற்பகல் கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தியபோதே அவர்களை ஓகஸ்ட் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் அவைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தீக்காயங்களுடன் இறந்த குறித்த 16 வயது சிறுமியின் உடலை மற்றொரு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.