3KG தங்கத்துடன் அலி சப்றி விமான நிலையத்தில் கைது

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தங்கத்துடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது மூன்றரை கிலோ தங்கத்தை கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.