ஐக்கிய இராச்சியத்தில் மறைந்த தலைவர் சிறீசபாரத்தினத்தினம் நினைவஞ்சலி நிகழ்வு

1986 சித்திரை 29 – வைகாசி 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட எழுச்சித்தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் 300 க்கும் அதிகமான வீரமறவர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு ரெலோ பிரித்தானியாகிளை உறுப்பினர்களால் (08.05.2024) நேற்றைய தினம் மாலை 6.00 மணிக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலியும் நினைவுப்பேருரைகளும் நடைபெற்றது.