பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா கரிசனை

யுக்திய நடவடிக்கை குறித்து இலங்கைசட்டத்தரணிகள் சங்கமும் மனித உரிமை ஆணைக்குழுவும் வெளியிட்டுள்ள கரிசனைகளை அமெரிக்காவும் பகிர்ந்துகொள்வதாக இலங்கைகக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

சட்டஅமுலாக்கல் நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியின் கொள்கைகளைஉரியநடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சமநிலையை பேணுவது நீதிக்கும் மக்களின் நம்பிக்கையை தக்கவைப்பதற்கும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.